Category: இலங்கை

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பணிப்பாளருடன் கலந்துரையாடல்!

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பணிப்பாளருடன் கலந்துரையாடல்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஷஹிலா இஸ்ஸதீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்…

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ,AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos)

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos) கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு இன்று 2025.06.08 கல்முனை வடக்குப் பிரதேச செயலகக்கேட்போர் கூடத்தில் கல்முனைத்…

நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்!

நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் ! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வரலாற்று பிரசித்தி பெற்ற இரு பெரும் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் நாளை (8) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு…

தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கும் இலங்கை நடிகர் ரொனி

மலையகம் இராகலையை சேர்ந்த நடிகர் ரொனி தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்குகிறார்! “ரைதா” – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் பன்மொழித் திரைப்படமாகும்.இந்த திரைப்படத்தை இயக்குகிறார் ஆண்டோன் ஓனாசியஸ் பெர்னாண்டோ இவரும் நம் நாட்டை…

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் 900 Million நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக ‘நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை’ எனும் தொனிப்பொருளிற்கமைய ஜனாதிபதி அனுர குமார…

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு-தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு ! தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பிரபல சமூக செயற்பாட்டாளர்…

யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு  காரைதீவில் மஞ்சள் நீரால்  கால்கழுவி பெருவரவேற்பு!

யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு காரைதீவில் மஞ்சள் நீரால் கால்கழுவி பெருவரவேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று(3) செவ்வாய்க்கிழமை காரைதீவில்…

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025.

இலங்கை கிழக்கு மாகாணம், வெருகலம்பதி கஜவல்லி மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025. நிகழும் மங்களமிகு விசுவாவசு வருடம் வைகாசிதிங்கள் 25 ம் நாள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை வளர் துவாசதசி திதியும் சுவாதி நட்ச்சத்திரமும்…

ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு.

ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தன் பின்னர் ஆட்சி அமைப்பது தவிசாளர் தேர்வு என்பவவை கட்சிகள் மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இன்று மிகவும் அவதானிப்புடனும் பேசி பொருளாகவும் காணப்படுகின்றது.…

கிழக்கு மாகாணத்தில்  30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை -கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல்

கிழக்கு மாகாணத்தில் 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை! கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல் ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30…