Category: இலங்கை

இன்று ஆசிரியர் தினத்தில் மறைந்த நல்லாசிரியர் மாறன் யூ ஸெயின்

இன்று ஆசிரியர் தினத்தில் மறைந்த நல்லாசிரியர் மாறன் யூ ஸெயின் ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச ஆசிரியர் தினத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும் எழுத்தாளருமான கலைவேள் மாறன் யூ ஸெயின் என அழைக்கப்படும் உதுமாலெப்பை ஸெயின் இன்று (6) திங்கட்கிழமை…

ஜனாதிபதி தலைமையில் உலக குடியிருப்பு தின நிகழ்வுகள்

உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் இன்று (05) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றன. ‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக…

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா…

தொடர் சேவை செய்யும் ‘ஒஸ்கார்’ சிறுவர் தினத்தில் குடியிருப்புமுனையிலும் மாணவர்களுக்கு  கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தில் மிகவும் குடியிருப்புமுனை மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! (வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தினத்தில் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளி அன்னமலை குடியிருப்புமுனை சண்முகா பாடசாலை…

வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமலுக்கு ஏன் கலக்கம்

ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ ஏன் கலக்கமடைய வேண்டும். கலக்கமடைய வேண்டாம், பதற வேண்டாம் உண்மை வெளிவரும் என்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என தொழில் பிரதி அமைச்சர்…

ஒலுவில் பகுதியில் குழந்தை மீட்பு விடயம் – பெற்றோருக்கு  விளக்க மறியல்

ஒலுவில் பகுதியில் குழந்தை மீட்பு – பெற்றோருக்கு விளக்க மறியல் விதிப்புபாறுக் ஷிஹான் ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்…

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ…

காரைதீவில் சிறுவர் தின நடைபவனி

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி காரைதீவு இகிச பெண்கள் பாடசாலையின் சிறுவர் தின நடை பவனி இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற போது.. படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

சர்வதேச நீதி கோரிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 5 ஆவது நாளாக நிறைவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் நீதிக்கான சுழற்சி…

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு.

மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சகதிப் பெருவிழா கடந்த 27 சனியன்று திருக்கதவு திறந்தவுடன் பக்தி பூர்வமாக பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது. மறுநாள் ஞாயிறு அன்று வீர கம்பம் வெட்டச் செல்லுதலும் வாழைக்காய்…