Category: இலங்கை

புதிய விலையுடன் கொழும்பிற்கு 8 இலட்சம் முட்டைகள்

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். குருநாகல் பிரதேசத்தில்…

இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளதென நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமே இதற்கான காரணம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் வறண்ட காலநிலை அதிகரித்து…

மனித வியாபாரம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!

இதன்போது கடல்வழியாக ஆட்கடத்தல், புலம்பெயர்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், சட்டரீதியற்ற கடல் பயணங்கள், தொடர்பிலும், இவை தொடர்பான சட்டதிட்டங்கள் தொடர்பிலும், ஊடகவியலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன்,…

அம்பாறையில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.01.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு தங்கவேலாயுதபுரத்தைச்…

இலங்கையில் இணையம் ஊடக பெண்கள் ஆரம்பித்துள்ள மோசமான தொழில்

இலங்கையில் தற்போது இணையவழி தகாத சேவைகள் அதிகரித்து வருவதாகத் எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இளம் பெண்கள் இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு இந்த சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் இந்த சேவையை Whatsapp செயலி மூலம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 05…

கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04.01.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைப்பு இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள்…

மொட்டுக் கட்சிக்குள் மீண்டும் குழப்பம்: கவலையில் மஹிந்த!

நாட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பல்வேறு பட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது தேர்தலை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. மறுபுறம் அரசியற் கட்சிகள் தமது உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை தெரிவு…

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை முதல் குறைகிறதாம்!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ நிறை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறைக்கப்படவுள்ள சரியான விலை நிலவரம் நாளை வெளியாகும்…

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய கருவிகள்

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காணும் வகையில் புதிய மின்னணு கருவிகள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பில் சற்றுமுன் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் போராட்ட இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றத்திற்கான இழப்பீட்டை மக்கள் மீது திணிக்கும் ரணில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு…