தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி
தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு மண்ணின் தலைவிதியை அங்கு வாழும் தமிழ் மக்களின் தலைவிதியை…