தாமோதரம் பிரதீவன் எழுதிய ‘அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!
படங்கள் -சௌவியதாசன் இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில் நாம் இழந்தவை அதிகம்.அதற்காக எம் உயிரிலும் மேலான எமது வரலாற்று சுவடுகளை விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. என்ற இலக்கில் ‘சைவா அமைப்பின்’ ஒருங்கிணைப்பில்தாமோதரம் பிரதீபன் (சமூக…
