ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார்! ரணில் தெரிவிப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவும், இலங்கையும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பயணம் இடம்பெறுகிறது. சர்வதேச நாணய நிதியம், 2.5 பில்லியன் டொலர் நிதி…
