Category: பிரதான செய்தி

சீனாவில் கழிவு நீரால் கொரோனா பரவல் – அச்சத்தில் மக்கள்

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் டவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம்…

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் விருது வழங்கும் நிகழ்வு

மனோரஜன் டிலக் ஷன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 74வது ஆண்டு…

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது…

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு!

அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது…

எரிபொருளின் விலைகள் குறைப்பு

நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 15 ரூபாயாலும் மண்ணெண்ணெயின் விலையை 10 ரூபாயாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச்சில்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது. வர்த்தமானி வெளியிடப்பட்டு பதினான்கு நாட்களின் பின்னர் மூன்று நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல்…

மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் சாதக சமிஞ்சை

தொழில்துறைக்கான பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு சட்டம் முழு அதிகாரம் அளித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ள நிலையில் மின்சாரத் துறை கட்டுப்பாட்டாளர்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, சராசரியாக 65 சதவீத கட்டண உயர்வை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. இது…

உள்ளூராட்சி சபை தேர்தல்: வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இதன்போது வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.…

கருணை காட்டுமா அமெரிக்கா….! மனைவியுடன் பரிதவிக்கும் கோட்டபாய

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக…