Category: பிரதான செய்தி

கல்முனை ஆதார வைத்தியசாலை, தொற்றாநோய் தடுப்பு பிரிவினாரால் விழிப்புணர்வு நிகழ்வாக சைக்கிள் சவாரி (2025)

இன்றைய சூழ்நிலையில் மக்களின் ஒழுங்கு படுத்தப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களினால் தொற்று நோய்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும் என்பது அவசியமாகிறது . அதனடிப்படையில் எமது தவறான உணவு பழக்கவழக்கங்களினாலும், முறையான உடற்பயிற்சி இன்மையாலும் , தொற்றா நோய்களின் பாதிப்பு இளவயதினரிடையே கூட வேகமாக அதிகரித்து…

கைப்பற்றப்பட்ட தங்க முலாம் துப்பாக்கி;முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது –

முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

நாளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி வெளிவரும்!

நாளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி வெளிவரும்!( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (23) வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். 161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என,…

அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி!

அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி! ( வி.ரி.சகாதேவராஜா) இந்திய சுவாமிகள் கனவில் முருகன் தோன்றி தரிசனமளித்து கூறியதற்கமைவாக அவர் இலங்கை வந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆலயத்துக்கு வந்துள்ளார்.…

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 16ஆம்…

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு 15 அடி உயரமான உலகின் முதல் கருங்கற் சிலை இன்று மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி…

கிழக்கு உட்பட 5 மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து கிழக்கு உட்பட 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று…

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின்…

நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று…

இன்று இலங்கையை உலுக்கிய துயரச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விசேட அறிக்கை

நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். றம்பொடை பகுதியில் இன்று காலை அரச பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விபத்து தொடர்பில்…