Category: பிரதான செய்தி

காத்தான்குடியில் பலர் கைது: பயங்கரவாத கும்பல்?

. வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில்…

இன்று (29) வழக்கு!

இன்று: வழக்கு-29/02/2024- இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், கடந்த 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் கடந்த பெப்ரவரி:18,ல் திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து மாநாடு…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்

தகவல் – நன்றி. பாரதி இராசநாயகம் சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது. சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா்…

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச…

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்! தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘அரசியல் சீர்திருத்தப் புலனாய்வு அணியினர்’ என்ற பெயரில் உத்தியோகப்பற்றற்ற அணி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அந்த அணியின்…

வைத்தியர்களின் எச்சரிக்கை!

தரம் 05 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்று போதை மாத்திரையை பாவித்து போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான நிலைமை என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார். நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற…

சிறப்பு கட்டுரை – அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! பா. அரியநேந்திரன் தமிழன் ஞாயிறு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை நன்றி -தமிழன் அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை…

தமிழரசு கட்சியின் இந்த இக்கட்டான நிலைமைக்கு காரணம் -சுமந்திரனும் சாணக்கியனுமா?

தமிழரசு கட்சி வரலாற்றில் முதல் தடவையாக பாரிய சிக்கலுக்குள்ளாகியுள்ளமை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பான வழக்கு நகர்வுகளின் பின்னரான நாட்களிலேயே முடிவுகள் தெரியும். வழக்குகள், விசாரணைகள்…

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும் -கேதீஸ் –

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும்! -கேதீஸ்- கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் திட்மிட்டு பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம் கல்முனை…

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்…