கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் வெள்ளம் – செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 90 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின்…