Category: கல்முனை

தமிழருக்கு எதிராக கல்முனை தெற்கு பிரதேச செயலகம் செய்த மற்றும் ஒரு அநீதி அம்பலம்!

தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரச நிர்வாக சேவையில் இன பாகுபாடு காட்டும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம். கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்முனை 01 D பகுதியை சேர்ந்த காணிகளுக்கு அளிப்பு பத்திரங்கள் கல்முனை தெற்கு…

கல்முனை கார்மேல் பற்றிமாவில் இருந்து 126 மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பு!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 126 மாணவர்கள் செல்லவுள்ளார்கள். இவர்களுக்கான பாராட்டு விழா அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கடந்த வாரம் வெளியான கா.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, பல்கலைக்கழகம் செல்லலாம்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல்.…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 30.08.2022 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வருகிறது. ஏழாம் நாளாகிய நாளை…

பாண்டிருப்பு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

பாண்டிருப்பு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி! பாண்டிருப்பு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு நான்கு பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இன்று இடம் பெற உள்ளது. பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில்…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம்

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம் பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா 30.08.2022 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது. 04.08.2022 ஞாயிறு வாழைக்காய் எழுந்துருளப்பண்ணுதல், 05.08.2022 காலை பாற்குடப்பவனி,…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் – பிரதமரை இன்று சந்தித்தோம் -வெள்ளிக்கிடையில் தீர்வு என கூறினார்

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு-கல்முனை விசேட அதிரடிப்படையினர் அதிரடி

பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(27) மாலை…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்-பாறுக் ஷிஹான்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…

கல்முனை தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன்

தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது சட்ட ரீதியாக ஆளணி பௌதிக வளங்களுடன் 29…