Category: கல்முனை

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஒளி விழா

செல்லையா-பேரின்பராசா நூற்று நாற்பத்தொரு வருட கால. கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய ஒளி விழா நிகழ்வும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினமும் நேற்று 21.11.2024 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி…

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை  கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக…

கல்முனை பற்றிமாவில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற நிகழ்வு 

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (19)கல்லூரியில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி.சகாதேவராஜா

“மருதமுனை வெற்றிக் கிண்ணம்- 2024” மீண்டும் சம்பியனாகியது மருதமுனை பிரிஸ்பேன் கழகம்

“மருதமுனை வெற்றிக் கிண்ணம்- 2024” மீண்டும் சம்பியனாகியது மருதமுனை பிரிஸ்பேன் கழகம்(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கிரிக்கெட் சங்கம் பெருமையுடன் நடாத்திய மருதமுனைக் வெற்றிக் கிண்ணத் தொடரில் மருதமுனையில் உள்ள 21 அங்கத்துவ கழகங்களை உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு…

கல்முனை பொது நூலக உதவியாளர் தங்கேஸ்வரிக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கல்முனை பொது நூலக உதவியாளர் தங்கேஸ்வரிக்கு சேவைநலன் பாராட்டு விழா! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை பொது நூலகத்தில் 30 ஆண்டுகள் நூலக உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்கின்ற திருமதி தங்கேஸ்வரி சுகிர்தனுக்கு நூலக ஊழியர்கள் ஒழுங்கு செய்திருந்த சேவை நலன்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாண்டிருப்பு காரியாலயம் திறப்புவிழா !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாண்டிருப்பு காரியாலயம் திறப்புவிழா ! ( வி.ரி.சகாதேவராஜா) சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திகாமடுல்லமாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்திற்கான காரியாலயமானது பாண்டிருப்பில் இன்று (9) சனிக்கிழமை காலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. பாண்டிருப்பைச் சேர்ந்த…

கல்முனை பகுதியில் வீசப்பட்டுள்ள துண்டு பிரசுரம்!

கல்முனை பகுதியில் வீசப்பட்டுள்ள துண்டு பிரசுரம் கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் துண்டுப்பிரசுரம் ஒன்று பரவலாக வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த துண்டு பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் அருள்ஞானமூர்த்தி நிதான்சனுக்கு எதிரான கருத்துக்களும் உள்ளன. குறித்த துண்டு பிரசுரம் சமூக ஊடகங்களில் உலாவுகிறது.

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து!

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து! பிரபா பாண்டிருப்பு பிரதான வீதியில் முற்சக்கர வண்டியும் ,மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த நபர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மூட வேண்டுமாம் சுயேட்சைக்குழு வேட்பாளர் றியாஸ்க்கு

பாறுக் ஷிஹான் கல்முனை முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும்.இந்த பிரதேசத்தில் முஸ்லீம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள்.தமிழ்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு…