Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்! திலக் – கல்முனை வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாசம் செல்லும் இதிகாச வரலாற்று…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் நடாத்தப்படும் அற்கின்ஸ் சிறுவர் மேம்பாட்டுத்திட்டத்தின் சிறுவர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி…

கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos)

கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos) கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று…

கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று!

கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று தொடக்கம் 2025 ஆம் ஆண்டு…

எழுத்தறிவு தின விவாதப் போட்டியில் கார்மேல் பற்றிமா முதலிடம்!

வி.ரி. சகாதேவராஜா lகல்முனை கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டால் எழுத்தறிவு தினத்தை விளிப்பூட்டும் செயற்பாடாக விவாத அரங்கு இடம் பெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் MS சஹுதுல் நஜீம் இன் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்றது. கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான…

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும்  குடும்பமொன்றுக்கு   வீடு அன்பளிப்பு

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு பாறுக் ஷிஹான் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.…

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் கல்முனை துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு இன்று (08) இடம்…

பெரியநீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக நாளை (09) புதன்கிழமை ஆர்ப்பாட்டம்- அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு!

பெரியநீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக நாளை (09) புதன்கிழமை ஆர்ப்பாட்டம்.! பெரிய நீலாவணையில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் நாளை புதன் கிழமை இடம் பெறவுள்ளது. அனைவரையும் அணி திரளுமாறு சிவில் அமைப்புகளின் ஒன்றியம்.அழைப்புவிடுத்துள்ளது

சிகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

சிகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு! பிரபா பெரியநீலாவணையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக கல்விப்பணியை மகத்தான சேவையாக செய்துவரும் சிகரம் கல்வி நிலையம் உலக சிறுவர்…

அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் – செல்லையா இராசையா திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு…