மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் தீயில் எரிந்து சேதம்.
மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் தீயில் எரிந்து சேதம்.
மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் தீயில் எரிந்து சேதம்.
அகில இலங்கை பாடசாலை சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிசெய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு. கு.திருச்செல்வம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை…
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள்…
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்! அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள்…
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல்,21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை…
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம் திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒழுக்கக்கேடான…
விவசாயிகள் களப் பாடசாலையின் அறுவடை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரீ.பவிலேகா தலைமையில் பலாச்சோலை கிராமத்தில் விவசாயிகளுக்கான வயல் பாடசாலை…
ஜ.நா மனித உரிமை பேரவை அமர்வில் தற்போது இலங்கை விடயம் முன்னிலை – எமது கோரிக்கையை வலுப்படுத்த பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்! இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும். தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வு இடம்…
ரணிலின் வெற்றி நாட்டுக்கு நன்மை – தீவிர பிரசாரத்தில் மு.இராஜேஸ்வரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினத் மு.இராஜேஸ்வரன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினமும் கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேசங்களில்…
2024ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம்…