Category: இலங்கை

காலநிலை தொடர்பான அறிவித்தல்!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது…

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் திருமலையில்கோர விபத்து

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் திருமலையில்கோர விபத்து வடமராட்சி குடும்பம் பயணித்த கார் திருமலையில்கோர விபத்து: 6 வயது சிறுமி பரிதாபச் சாவு! யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரின் குடும்பம் பயணித்த கார், திருகோணமலையில் விபத்துக்குள்ளானதில் 6…

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய்

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் இயற்கையாக கருத்தரித்து ஒரே சுகபிரசவத்தில் 4 பிள்ளைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும்…

முதலில் நாடாளுமன்ற தேர்தல் என வெளியாகிய தகவல் தொடர்பாக

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவை என்றால் நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான தொடர் போராட்டத்தை மறைக்க ஒரு வழிப்போக்குவரத்து பாதையில் மாற்றம்? பின்னணியில் யார்?

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான தொடர் போராட்டத்தை மறைக்க ஒரு வழிப்போக்குவரத்து பாதையில் மாற்றம்? பின்னணியில் யார்? கல்முனை டிப்போ சந்தி தொடக்கம் பொலிஸ் நிலைய சுற்று வட்டப் பாதை வரையான ஒரு வழி போக்குவரத்து பாதையில் மாற்றம் ஏற்படும்…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள இந்தியாவின் புதிய ரக பெட்ரோல்

இலங்கையில் வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள் என அழைக்கப்படும் 100 ஒக்டெய்ன் பிரீமியம் புதிய ரக பெட்ரோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் (ஐஓசி) நிறுவனத்தின்…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்!

தமிழர்களுக்கு ஒரே ஒரு பலம் வாக்குபலம்; என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும்– இரா. துரைரெட்ணம் — (கனகராசா சரவணன்) கடந்த காலத்தில் தமிழர்கள்; 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினரையும் வைத்திருந்தது வரலாறு ஆனால்…

காரைதீவில் கோடி ரூபாய் பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா

பாறுக் ஷிஹான் 49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும்…

சமூக சேவையாளர் க.விஸ்வலிங்கத்துக்குகனடா Brampton மாநகர நிகழ்வில்ரே இரண்டு விருதுகள்

கனடா நாட்டில் அதிவேக வளர்ச்சியின் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிய நிகழ்வில் (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த குடியுரிமையாளர்களையும் அடையாளம் கண்டுசிறப்பு…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட  கலந்துரையாடல் 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (16) இடம்…