Category: இலங்கை

கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல்  ஆரம்பம் -தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு 

கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல் ஆரம்பம் –தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே…

பெரிய கல்லாற்றில் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் தங்கவடிவேலின் சிலை திறந்து வைப்பு!

பெரிய கல்லாற்றில் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் தங்கவடிவேலின் சிலை திறந்து வைப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) பெரியகல்லாற்றின் பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேலின் சிலையை அன்னாரின் சகோதரி மற்றும் பிரதம அதிதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இலங்கை பொருட்களுக்கான வரி மேலும் அதிகரிப்பு – அமெரிக்காவுக்கு நாளை குழு ஒன்று செல்கிறது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை மீது விதித்த இறக்குமதி வரியை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருட்களுக்கான இறக்குமதி வரியாக 44 வீதத்தை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அது 54 சதவீதம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கை ஏற்றுமதிகள்…

காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் 

காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகின்றன. காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் தமிழ் அரசுக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் தேசிய மக்கள்…

கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் இந்தியா பயணம்

கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் இந்தியா பயணம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் மருதமுனையை சேர்ந்த கறுத்தீன் றிஸ்வி யஹ்ஸர் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான 14 நாட்கள் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக (19) சனிக்கிழமை இந்தியா…

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகுச் சேவை விரைவில் – ஜனாதிபதி

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை மன்னாருக்கு முதலாவதாக விஜயம் மேற்கொண்டிருந்தார். மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை…

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும் – தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் .

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை…

மட்டக்களப்பில் நடைபெற்ற மாபெரும் பட்டத் திருவிழா (photos)

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா (15) செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது. இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர…

அம்பாறை மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடிக்கிறது!

அம்பாறை மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடிக்கிறது! (வி.ரி. சகாதேவராஜா ) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு பின்னர் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் தற்போதுதான் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.…

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025 “இளம் சிட்டுக்களின் ராகம்” இசையில் ஓர் புதுமை. சேகர் நெல்சன் உடன், கல்முனை சாஹரம் இசைக்குழு 15 வயதுக்குட்பட்ட பாடல்களை திறமையாக பாடக்கூடிய சின்னம் சிறுவர்களை கொண்டு…