Category: இலங்கை

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025.

இலங்கை கிழக்கு மாகாணம், வெருகலம்பதி கஜவல்லி மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025. நிகழும் மங்களமிகு விசுவாவசு வருடம் வைகாசிதிங்கள் 25 ம் நாள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை வளர் துவாசதசி திதியும் சுவாதி நட்ச்சத்திரமும்…

ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு.

ஜெயசிறிலை எதிர்க்கும் முஸ்லிம் கட்சிகள் : அதனால் ஜெயசிறிலுக்கு ஊரில் வலுக்கும் பேராதரவு. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தன் பின்னர் ஆட்சி அமைப்பது தவிசாளர் தேர்வு என்பவவை கட்சிகள் மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இன்று மிகவும் அவதானிப்புடனும் பேசி பொருளாகவும் காணப்படுகின்றது.…

கிழக்கு மாகாணத்தில்  30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை -கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல்

கிழக்கு மாகாணத்தில் 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை! கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல் ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போதுஇ ​​நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது முக்கியம் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு…

பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை

பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதற்கான செயலணியொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய, கால்நடை வள அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஒருவரின் இணைத் தலைமையில் இந்த செயலணி நியமிக்கப்படவுள்ளது. கடந்த…

சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 21ஆம் திகதி!

சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 21ஆம் திகதி! வி.சுகிர்தகுமார் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அலுவலகம் இணைந்து முன்னெடுக்கவுள்ள சர்வதேச யோகா…

கடல் தீர்த்தம் எடுத்து கல்யாணக்கால் முறித்தலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்கு

கடல் தீர்த்தம் எடுத்து கல்யாணக்கால் முறித்தலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்கு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு உணர்வு பூர்வமாக பாரம்பரியமான கடல் தீர்த்தம்…

ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆதம்பாவா அச்சிமொகமட் மரணம்!

ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆதம்பாவா அச்சிமொகமட் மரணம்! வி.ரி.சகாதேவராஜா)புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்(…

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் பதிவியேற்றார்

-சுகிர்தகுமார்- திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவினூடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தரலிங்கம் சசிகுமார் இன்று (02) பதவியேற்றார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வண்டில் சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணியினர் 10 வட்டாரங்களில் 8 வட்டாரங்களை…

காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு

காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு ( காரைதீவு நிருபர் சகா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர். இவர்களது…