கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் !
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் ! ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில்.. (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரித் திட்டம் ஒன்று நேற்று (12) புதன்கிழமை பகல் ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத்…