சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட உரையாற்ற உள்ளார். இன்றைய தினம் (04.02.2023) மாலை நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. இம்முறை தேசிய தின நிகழ்வுகளின் போது ஜனாதிபதி நாட்டு…