ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு தொடர்பாக!
ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் நேற்றைய சந்திப்பு தொடர்பாக! உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்…
