இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்
நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது. பூமி அதிர்ந்தாலும் அழிவு எதுவும் ஏற்படாது என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர் உதேனி அமரசிங்க தெரிவித்துள்ளார். பேராதனை கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்க நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு…
