அதிகார பகிர்வு முதலில் மாகாண சபை தேர்தல் பின்பு என்கிறார் விக்கி -இப்படி சொல்கிறார் சுமந்திரன்
மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு…
