Category: பிரதான செய்தி

அநுரகுமார முன்னிலையில் :இன்று மாலை பதவியேற்கும் வாய்ப்பு

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும்…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 வீதம் வாக்குப்பதிவு-10.00 AM

பாறுக் ஷிஹான் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாகவும் மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன. மு. ப 1 மணி வரை அம்பாறை மாவட்டத்தின் வாக்களிப்பானது 30 வீதமாக காணப்படுவதாக…

நாட்டில் இருந்து வெளியேறினார் பசில்

பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி:வாக்களிப்பு ஏற்பாடுகள் பூர்த்தி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமை மீட்பு போராட்டம் தேர்தல்வரை இடை நிறுத்தம் -அனைத்து சிவில் சமூக ஒன்றியம்

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான…

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை அனைத்து வாகனங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 பெப்ரவரி முதல் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எக்ஸ் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு நீதி மற்றும்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் கிழக்கிலும் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு…

மாவையின் வீட்டுக்கு சென்ற ரணிலை கட்டாயம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்!

‘இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெல்ல வேண்டும்.வென்று தமிழர்களின் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணுவது முக்கியம்.’ இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்னிரவு நேரில் சந்தித்தபோது தெரிவித்திருக்கிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.ஜனாதிபதி ரணில்…

புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS

புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS தற்போது பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதானது நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் புற்று நோயை முன்கூட்டியே அறிந்து நோய்…