Category: இலங்கை

சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு

சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்கு தெரிவு புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” சித்திரப் போட்டியில் மட்/ பட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் தரம் 11…

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் பாறுக் ஷிஹான் கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக…

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது  எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும்

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் பாறுக் ஷிஹான் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயமானது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார்.…

RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு  எந்த அதிகாரமும் இல்லை- கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !

RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை!ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ராஜன் சீற்றம் !( வி.ரி.சகாதேவராஜா) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு…

ரணில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு – ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு ?

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க, ஊடகங்களுக்கு தெரிவித்தார். கோட்டை நீதவான்…

சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று (25) இடம்பெற்றது.

தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று (25) இடம்பெற்றது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த 23…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு  மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம்…

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி சஜிந்ரன் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் திங்கட்கிழமை (25 ) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.…

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம் குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பாறுக் ஷிஹான்- 1990ம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்…

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் வலயத்தில் முதலிடம் பெற்ற சாதாரணதர மாணவர்களுக்கான…