Category: இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் எனக்கு தெரியும்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது தனக்குத் தெரியும் என்றும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். “நான் பொறுப்புடன்…

திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி !

திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி ! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. நாடறிந்த சமூக செயற்பாட்டாளர்…

திருப்பதிபாடசாலைக்கு உதவி; மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி கையளிப்பு 

திருப்பதிபாடசாலைக்கு உதவி; மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி கையளிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் தாண்டியடி திருப்பதி பாலர் பாடசாலைக்கு ரூ5லட்சம் உட்பட்ட நிதியில் அபிவிருத்தி திட்டங்களை பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை றோட்டரிக் கழக முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆரம்பித்து வைத்தார்.…

அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் -விசாரணைகள் தீவிரம்

அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் அதிகரிப்பு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் கல்முனை உட்பட கிழக்கில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள்…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.மார்ச் 17 முதல் 20 ம் திகதி பகல் 12 மணி வரை. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல்…

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இவ்வாரம் வெளியிடப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயக் கல்விப் பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் இந்த அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளார். திருக்கோவில் பிரதேச…

பெரியநீலாவணை முத்துலிங்கம் டினோசன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் .

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக சமய செயற்பாட்டாளரான முத்துலிங்கம் டினோசன் கடந்த 27.02.2025 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி A.M.M.றியால் அவர்களின் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பெரியநீலாவணை…

தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து!

தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து! ஐநாவின் 58 ஆவது மனித உரிமை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 3002 ஆவது நாளாக…