சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலத்தில் தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பரீட்சை முடிவுகளின் படி மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு சேனைக’குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் திருமதி வாசுகி ஐங்கரன் அவர்களின் தலைமையில் பெற்றோர் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…
