Author: Kalmunainet Admin

சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன்

சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன் ”தற்கொலை, பாலியல் அடிப்படையிலான வன்முறை, மது மற்றும்…

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. (பிரபா) பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் பெரியநீலாணை கமு/ சரஸ்வதி வித்யாலய புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பென்சில்…

திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு

திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒருமித்து செயற்படுங்கள் – தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் ஆலோசனை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒருமித்து செயற்படுங்கள் – தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் ஆலோசனை! இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் , தமிழ்த் தேசியஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (29) சந்திப்பு…

”வாழை” பார்க்க வேண்டிய திரைப்படம் – சுபாஸ் நடராஜன்

வாழை தாரை தலையில் சுமக்கும் எளிய மனிதனின் வலியை படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்தி வலியை ஏற்படுத்துகிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை விட மிகவும் நேர்த்தியாக அழகாக வாழையை செதுக்கியுள்ளார்.அவரது படைப்புகளில்…

நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது பொறுப்பேற்க பயந்து ஓடியவர்கள் – மீண்டும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஓடமாட்டாகள் என்பதற்கு என்ன உத்தரவாதம்

“இயலும் ஸ்ரீலங்கா” என்ற அரசியல் மேடையே நாட்டைக் காப்பாற்றும் மேடையாகும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய மேடையில் இருப்பவர்கள் மக்கள் இறந்தாலும், அரசியல் இலபாம் கிட்டினால் போதும் என்று நினைப்பவர்கள் என்றும் தெரிவித்தார். தான் சொல்வதில் ஏதாவது தவறு…

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அபிவிருத்தி நிதிகள் தொடர்பாக எம்.ஏ சுமந்திரன் விளக்கம்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கே அனுப்பப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு…

ஆபத்தில் முடியும் அரியநேத்திரன் மீதான நடவடிக்கை

ஆபத்தில் முடியும் அரியநேத்திரன் மீதான நடவடிக்கை நன்றி – தமிழ்வின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது…

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட  555,432 பேர்  வாக்களிக்கத் தகுதி

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம பாறுக் ஷிஹான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரிஃமாவட்டச் செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.…

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது.

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது. கராத்தே ஜம்பவான் SHIHAN கே.இராமச்சந்திரன் ஞாபகார்த்தமாக கராத்தே போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் RAM KARATE DO Organization Srilanka ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தலைவர் கா.சந்தரலிங்கம் அவர்களின் தலைமையில்…