Author: Kalmunainet Admin

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது !

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது ! தமிழ் தேசியப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.இதன்படி பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15…

சஜித்தை ஆதரரிக்கும் தீர்மானத்தை நான் ஏற்க மாட்டேன் – சிறிதரன் எம்.பி

‘ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்டதீர்மானத்தை ஏற்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்ட…

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு; அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின்…

எனது பூரண ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

காரைதீவு சகா எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியிடுகின்ற…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட…

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை: இது சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவிப்பு

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை…

பொது வேட்பாளருக்கு ஆதரவு வலுக்கிறது – கிளிநொச்சி மாவட்ட கிளையும் கூடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின்…

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சனிக்கிழமை 10.30 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது.…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்! வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவுகளால் நேற்று முப்பதாம் தகதி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ,சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை…