திருக்கோவிலில் இல்மனைற்று அகழ்வுக்கு எதிராக போராட்டம்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்கரை பகுதியில் இல்மனைற்று அகழ்வினை தடுப்பதற்கான எதிர்ப்புப்போராட்டம் நேற்று காலை திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் நடைற்றது. அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இதில் தமிழ் தேசிய…
