Author: Kalmunainet Admin

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி -தம்பிராஜா மகேந்திரராஜா -காரைதீவு (சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளர்)

காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட அமரர் தம்பிராஜா மகேந்திரராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று (22.12.2024) காரைதீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெறும். அன்னார் சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளரும் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளருமாவார்.…

அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம் – ஜனாதிபதி

அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி…

வங்கி கணக்கு திறப்பது தொடர்பாக விஷேட அறிவித்தல்!

இலங்கையில்(Sri Lanka) எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம்…

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகளுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 க்கான விண்ணப்பம் கோரல்( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2025ஆம் ஆண்டுக்கான மாகாணஇலக்கிய விழாவில் போட்டிகளை நடத்தி விருது வழங்கிகௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து…

பொலித்தீன் பாவனையை இல்லாதொழிக்க ஊர்கூடி உறுதிமொழி எடுத்த சங்கர்புரம்

பொலித்தீன் பாவனையை இல்லாதொழிக்க ஊர்கூடி உறுதிமொழி எடுத்த சங்கர்புரம் குலசிங்கம் கிலசன் சங்கர்புரத்தில் 3 Zero House திறப்பு விழாவும் பொலித்தீன் பாவனையை இல்லாதொழித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் மிக சிறப்பாகவும் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாகவும் நடைபெற்றது.சங்கர்புரம் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில்…

அரிசி இறக்குமதிக்கான காலவகாசம் நீட்டிப்பு

அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள…

பெரியநீலாவணையில் இடம்பெற்ற நத்தார் இன்னிசை வழிபாடு 2024!

பெரிய நீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு அண்மையில் சகோதரி அதிஸ்டவதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருச்சபையின் பாடகர் குழுவினரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன.பெரியநீலாவணை அமெரிக்க மிஷன் புனித அந்திரேயா ஆலயத்தின் பொறுப்புக்குரு அருட்திரு புவியரசன் அவர்கள் பிரதம அதிதியாக…

அம்பாறை மாவட்ட இந்து அறநெறிப்பாடசாலை   பொறுப்பாசிரியர்களுக்கான  கருத்தரங்கு.

அம்பாறை மாவட்ட இந்து அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கு. ( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்…

காரைதீவில் அம்பாறை மாவட்ட மட்ட  இலக்கிய வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு  விழா

காரைதீவில் அம்பாறை மாவட்ட மட்ட இலக்கிய வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு விழா ( வி.ரி. சகாதேவராஜா) கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகினற தேசிய இலக்கிய விருது வழங்கல் விழாவின் ஓரங்கமாக அம்பாரை மாவ‌ட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கியப்…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு

நத்தார் இன்னிசை வழிபாடு 2024 கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு அண்மையில் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் அருட்திரு ரவி முருகுப் பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், வாலிபர் சங்க அங்கத்தினர்கள் பெண்கள் சங்கத்தினர்…