Author: Kalmunainet Admin

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்!

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்! -பிரபா- பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கு உட்பட்ட பொலீஸ் சமூக பாதுகாப்பு குழு பிரதானிகளுக்கான கூட்டம் நேற்று (23) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில்…

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற  தனயன்! கனடாவில் சம்பவம்;  தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..!

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற தனயன்! கனடாவில் சம்பவம்; தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..! ( வி.ரி.சகாதேவராஜா) பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் நேற்று(21)…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஒளி விழா

செல்லையா-பேரின்பராசா நூற்று நாற்பத்தொரு வருட கால. கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய ஒளி விழா நிகழ்வும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினமும் நேற்று 21.11.2024 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி…

இன்று பதவியேற்ற 29 பிரதியமைச்சர்கள் விபரம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார்.பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்!

அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்! அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில்…

10 ஆவது நாடாளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கை ஒரு ஜனநாயக…

10 ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வும், பதவிகளும்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார். இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு…

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம்?

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் பொும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள்…

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை  கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக…

கல்முனை பற்றிமாவில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற நிகழ்வு 

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (19)கல்லூரியில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி.சகாதேவராஜா