Author: Kalmunainet Admin

கல்முனை பற்றிமாவில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற நிகழ்வு 

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (19)கல்லூரியில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு 

கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இன்று (21) வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருந்த கிழக்கு மாகாண இலக்கிய விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுகின்றது என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படபடலாம் -மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படபடலாம் -மக்களுக்கு எச்சரிக்கை முழு விபரம்: 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.19.11.2024 செவ்வாய்க்கிழமை…

பாண்டிருப்பு மற்றும் காரைதீவைச் சேர்ந்த இரு கல்வியியலாளர்கள் நாளை வித்தகர் விருது பெறுகின்றார்கள்!

கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான ‘வித்தகர்’ விருதைகல்முனை பிராந்தியத்தின் இரு கல்வியியலாளர்கள் நாளைவியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள கிழக்குமாகாண இலக்கிய விழாவில்பெற்றுக்கொள்ளவுள்ளனர். காரைதீவைச் சேர்ந்த ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. ரி.சகாதேவராஜாவும் ,பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்…

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம் 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.…

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் விபரம்!

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. புதிய செயலாளர்கள் பின்வருமாறு… 01. ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின்…

அதிகாரம் இல்லாவிட்டாலும் மாவட்ட மக்களுக்காக எனது சேவை தொடரும்: சோ.புஸ்பராசா நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு

அதிகாரம் இல்லாவிட்டாலும் மாவட்ட மக்களுக்காக எனது சேவை தொடரும்: சோ.புஸ்பராசா நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான சோ.புஸ்பராசா…

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு -குஷானி ரோஹணதீர

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். அத தெரண BIG FOCUS நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய்…

“மருதமுனை வெற்றிக் கிண்ணம்- 2024” மீண்டும் சம்பியனாகியது மருதமுனை பிரிஸ்பேன் கழகம்

“மருதமுனை வெற்றிக் கிண்ணம்- 2024” மீண்டும் சம்பியனாகியது மருதமுனை பிரிஸ்பேன் கழகம்(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கிரிக்கெட் சங்கம் பெருமையுடன் நடாத்திய மருதமுனைக் வெற்றிக் கிண்ணத் தொடரில் மருதமுனையில் உள்ள 21 அங்கத்துவ கழகங்களை உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு…