புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்திலும் , தமது பிரதேசத்திலும் பற்றுடன் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகள் ஒன்றிணைந்து (கல்முனை பிராந்திய இணையம் கனடா ) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு கல்முனை பிரதேச மக்களின் கல்வி ,பொருளாதாரம், பிரதேச அபிவிருத்திக்கு பக்கபலமாக மேலும் வலுவுடன் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.

10.08.2025 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நோ.விஜயரெத்தினம் தலைமையில் ஒன்று கூடி நிருவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது

தலமை ஒருங்கிணைப்பாளர்: விஜயரட்ணம்

தலைவர்: விஷ்வலிங்கம் கணபதிப்பிள்ளை
உப தலைவர்:ஜெயராஜ் வல்லிபுரம்
செயலாளர்:வேலுப்பிள்ளை பத்தமநாதன்
உப செயலாளர்: கிரிஷாந் தீபச்செல்வம்
பொருளாளர்: கோபிகிருஷ்ணன் குமாரசூரியம்
உப பொருளாளர்:செல்வநேசன் வேலுப்பிள்ளை

நிருவாக சபை உறுப்பினர்கள்
பிறேமானந்தம் பரமானந்தராஜா
தேவதூயன் செல்வராஜா
சிறி தம்பிப்பிள்ளை
அகிலன் குலசபாநாதன்
அனந்தலிங்கம் வைரமுத்து
திருச்செல்வம் தங்கரூபன்
ஹிரோசன் டெரிக்ஜோன்
பதிசன் தேவராசா

அனைவருக்கும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்