க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் (2024/2025) சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் மாணவர்களை பாராட்டும் நிகழ்வு 14.07.2025 நேற்று இடம் பெற்றது.…

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.இவர் அரச முகாமைத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றறவராவார். கடந்த மாதம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இவருக்கான பதிவிலக்கம் சான்றிதழ் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.மொழி பெயர்ப்புக்களை செய்யும் தேவையுடையோர் பழைய…

அரச அதிகாரிகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும்இ பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க…

கிழக்கு மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி அணி -ஏழாவது வருட தொடர்  சாதனை!

கிழக்கு மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி அணி ! ஏழாவது வருட தொடர் சாதனை! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஹொக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியான காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி 1-0 என்ற கோல்களால் வெற்றிவாகை…

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில்  துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக  சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர்

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர் ஊர்வலம்; சிலை திறப்பு; ஆய்வரங்கு; கலையரங்கு! ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு…

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த அலங்கார உற்சவம் – இன்று திருக்குளிர்த்தி

அ.யனுஷ்பிரஜன் கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அலங்கார உற்சவம் கடந்த 09.07.2025 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கடந்த 12 ஆம் திகதி முத்துச்சப்பரத்தில் அம்மன் திருவுருவம் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பெருஞ்செறிவுடன்…

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் அவர்கள் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வசித்து வருகின்றார். மட்.சென் மைக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, அக்ரைப்பற்று முஸ்லிம்…

திருக்கோவில் மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த ஒரு நாள் திருக்குளிர்த்திச் சடங்கு – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு (11) வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஒரேயொரு மங்கை மாரியம்மன் ஆலயமான இவ் ஆலயத்தின் திருக்கதவு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை காலை…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்…

ஏர் இந்தியா விமான விபத்து; முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

குஜராத் மாநிலம் ஆஹமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும்…