நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் – தேர்தலுக்கெதிரான மனு தள்ளுபடி
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை (General Election ) நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்…