இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார் – தமிழ் தேசிய கட்சிகளையும் மாலை சந்திப்பார்
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்இ ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவைநேரில் சந்திப்பு பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. இதேவேளை, இந்திய…