Category: பிரதான செய்தி

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டுப் பெண்! விசாரணைகள் தீவிரம்

இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை ( Tamar Amitai) கண்டுபிடிக்க திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…

அரசாங்க அதிபரும் , கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க திட்மிட்டு செயற்படுகின்றனர்– செல்வராசா கஜேந்திரன் MP

(கனகராசா சரவணன்) மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக கல்முனை…

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு – video

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது…

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்!

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் வெள்ளம் – விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் வெள்ளம் – செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 90 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின்…

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்-

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்- (நன்றி ஞாயிறு தமிழன்) யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்களின் பிறந்த நாள் நாளை (2024 யூன்,25) அவர் உயிருடன் இருந்திருந்தால் 62,வயதாகும்,ஆனால் அவரை…

பொன்சேகாவுக்கும் போட்டியிடும் எண்ணமாம் – வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக இம்முறை நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அமைய உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருந்ததுடன், மக்கள்…

ஜெய்சங்கர் – தமிழ் தலைவர்கள் நேற்றைய சநதிப்பில் பேசப்பட்டவை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம் பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார் – தமிழ் தேசிய கட்சிகளையும் மாலை சந்திப்பார்

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்இ ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவைநேரில் சந்திப்பு பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. இதேவேளை, இந்திய…