வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு…
