Category: இலங்கை

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் – தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் சந்திப்பு

இலங்கையின் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran) தமிழக முதலமைச்சர் (M. K. Stalin) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (09.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஆற்றி வரும் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய…

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாறுகிறது – செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆலய கும்பாபிஷேக கிரியைகளும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் புதிதாக கட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திராய்மடு (சுவீஷ்கிராமத்துக்கு அண்மையில்) கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. எனினும் கிழ் குறிப்பிடும் 10, பிரிவுகள் மறு அறிவித்தல் வரை சில மாதங்கள் பழைய கச்சேரியில் தொடர்ந்தும் இயங்கும்…

அம்பாறையில் வாக்குகளுக்காக மட்டும் களமிறங்கும் சக்திகள் – மக்கள் ஏமாற கூடாது – ஜெயசிறில்

அம்பாறை மாவட்ட தமிழர்களே சிந்தியுங்கள்…! அம்பாறை மாவட்ட தமிழர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் கடந்த காலத்தில் ஏமாற்று வித்தைக்காரர் ஒருவர் ஜனாதிபதி இணைப்பாளராக களம் இறங்கினான்.. ஒருவர் அவருக்கான குடை பிடித்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு நிதி வளங்களும் வழங்கப்பட்டது அவர்கள் சொன்னதை…

புதிய மின் கட்டணம் தொடர்பான அறிவித்தல்

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு. திருமுருகன் வாழ்த்துச் செய்தி!

‘இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்கும் உங்களை வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன். பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அவர் மக்களால் மீண்டும் பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.’ இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அகில இலங்கை இந்து மாமன்றஉப…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்! அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்கள் சேவையபற்றி , வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற வைத்திய…

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி; லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..!

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..! (ஹஸ்பர் ஏ.எச்) சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு…

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு வழங்குவதாக தீர்மானம் — கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவிப்பு

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு வழங்குவதாக தீர்மானம் — கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவிப்பு (கனகராசா சரவணன்;) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும்…

நாளை [3] அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு நாளைய தினம் (03.06.2024) விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த…