Category: இலங்கை

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சுய தொழில்…

திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறைக்கு தீர்வு : ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கருணாகரன் (ஜனா) எம்.பிக்கும் மக்கள் நன்றி தெரிவிப்பு

திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறைக்கு தீர்வு : ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கருணாகரன் (ஜனா) எம்.பிக்கும் மக்கள் நன்றி தெரிவிப்பு திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறை நேற்றைய தினம் (18-03-2024)தீர்த்துவைக்கப்பட்டது… திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு…

அடுத்த வருடம் முதல் O/L பரீட்சையில் மாற்றம்! பாடங்களும் ஏழாக குறைகிறது!

அடுத்த வருடம் முதல் O/L பரீட்சையில் மாற்றம்! பாடங்களும் ஏழாக குறைகிறது! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படுவதுடன் A,B,C சித்திகளை முற்றாக நீக்கி அதற்குப் பதிலாக தரப் புள்ளி…

வெடுக்குநாரிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஜனாதிபதியை சந்திக்க முடிவு –

வெடுக்குநாரிமலையில் கடந்த சிவராத்திரி பூசையில் ஈடுபட்ட எட்டுபேர் தடுத்துவைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலைசெய்யக்கோரி தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விக்கினேஷ்ரன் பா.உ, இல்லத்தில் நேற்று (16/03/2024) கூடிப்பேசினர் அதில் தமிழீழ மக்கள் விடுதலைக்…

சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அவசர வேண்டுகோள்!

சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அவசர வேண்டுகோள்! அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கையை…

அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு.

அகில இலங்கை IORA தின ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு. இலங்கை இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகளின் அமைப்பான IORA அமைப்பானது கல்வி அமைச்சுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ” எதிர்கால சந்ததியினருக்காக நிலைபேறான…

முஸ்லிம்களுக்கு தீர்வை பெற வட கிழக்கு பிரிந்து இருக்க வேண்டுமாம் என்கிறது -புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்-புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் பாறுக் ஷிஹான் வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல என புதிய‌ ஸ்ரீல‌ங்கா…

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்பு! 

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்பு! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் (04.03.2024) சிவராத்திரி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சம்மாந்துறை வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அப்பியாசா கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில்…

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்.

ஊடகவியலாளரின் தந்தை காலமானார். மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) அவர்களின் தந்தை த.நடராசா என்றழைக்கப்படும் நவம் நேற்றுக்காலை (03) காலமானார். அன்னார், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓய்வுநிலை நடத்துனராவார். அவர், கோவில் பரிபாலன…