Category: இலங்கை

கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.

தகவல் –விசு.கணபதிப்பிள்ளை -கனடா உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில்…

இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம்.

இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம். (கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது சிறுவன்…

சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நாளை 30 இல் திருகோணமலையைச் சென்றடைவர்

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நதி கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நாளை திருகோணமலையைச் சென்றடையவுள்ளனர். ( 29) புதன்கிழமை கோபாலபுரத்தில் தரித்து நிலாவெளியில் தங்குவார்கள். அங்கு கோபாலபுரத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி…

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை?

கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்; DIG இடம் முறையிட நடவடிக்கை? கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கல்முனை நகர் பாரிய வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படுகின்ற நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நகரில்…

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்கிவைத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை அகற்றவும் விவசாயத்தை மேம்படுத்தவும் ஆளுநர் செந்தில் தொண்டமானால் இயந்திரங்கள் மற்றும்…

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது – திருக்கோவில் நிகழ்வில் கலையரசன் எம்.பி

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது…(பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்) ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் நாங்கள் அவசரத்தில் முடிவெடுத்து விட முடியாது. எமது இனத்தின், மக்களின் நிலைமைகளை மிகவும் ஆளமாக ஆய்வு…

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம்

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம் – 2004 பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு வருடா வருடம் கதிர்காம்” உகந்தை முருகன் ஆலயங்களின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு பாதயாத்திரை செல்வோரின் நன்மை கருதி…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக…

தமிழரசுக் கட்சியின் பதவிகள் தொடர்பாக பா.அரியநேத்திரன் வெளிப்படையாக கூறிய விடயம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வைத்தியர் சத்தியலிங்கம் விலகுவதாக கட்சி உறுப்பினர்கள் ஓரிருவருடன் கூறியதை அடுத்து அவ்வாறான எண்ணம் இருந்தால் உடனே கட்சி நன்மைக்காக விட்டு விடுங்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு ; சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந் நிலையில். கொழும்பு (Colombo), கம்பஹா (Gampaha), இரத்தினபுரி (Rathnapura) உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும்…