Category: இலங்கை

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு-தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது!

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு! தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது…

“ஒஸ்கார்” அமைப்பு கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

“ஒஸ்கார்” அமைப்பு மிகவும் பின்தங்கிய கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு தொகுதி…

போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. -திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்-

போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. -திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்- வி.சுகிர்தகுமார் போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. தமிழ் இனத்திற்காக சர்வதேச ரீதியில் போராட நான் தயாராகவுள்ளேன்.எனது கருத்தை திரிவுபடுத்தி…

காரைதீவில் களைகட்டிய மகளிருக்கான பவளவிழா எல்லே கார்னிவெல்- கோலாகலமான விபுலானந்தா மைதானம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை முன்னிட்டு 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர் ஒன்றியம் நடாத்திய மகளிருக்கான பவளவிழா எல்லே சுற்றுப்போட்டி கடந்த இரண்டு தினங்களாக களைகட்டியது. 2000 ஆண்டு…

காரைதீவு மண்ணில் இருந்து முதல் துணைவேந்தர்- கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் ஜனாதிபதியால் நியமனம்

பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.மறைந்த டாக்டர் பரராஜசிங்கம் அவர்களின் ஏக புத்திரன் அவர். வரலாற்று நியமனம். நாளை பதவியேற்பு விழா.

பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சாலகோபுரத்திற்கு தொழிலதிபர் பா.குமுதராஜ் 4 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பு!

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் முன்முகப்பிற்கான சாலகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. ஆலய தலைவர் பா.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நிதியுதவில் 4…

தமிழருக்காக குரல் கொடுக்க வடகிழக்கில் எங்கும் செல்வேன் என்னைத் தடுக்க முடியாது – ஜெயசிறில்- திருக்கோவில் போராட்டத்தில் நடந்தது என்ன?

இந்த இணைப்பில் பார்வையிடவும் https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A

திருக்கோவில் பிரதேசத்தில் ஏழு வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டன

( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1 மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச…

இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர்  உமாவரதராஜன் விளக்கம்!

(வி.ரி. சகாதேவராஜா) இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர் உமாவரதராஜன் விளக்கம்! (வி.ரி. சகாதேவராஜா) இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி எனக் கூறுவதுண்டு. என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய வடிவங்களில் யார் அரசி, எவர் ‘சேடிப்…

பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன்

மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு இடம்பெற்றது. RDHS பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக்…