சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை
சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் ஒடுக்கமான பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில்…