Category: இலங்கை

திருக்கோவில் திருவிழாக் காலங்களில் உணவுக் கடைகளைவிசேட பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

(வி.ரி.சகாதேவராஜா) திருவிழாக் காலங்களில் ஆலயவளாகத்தில் நடத்தப்படும் உணவுக்கடைகள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ…

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கான…

பா.ஜ.க அண்ணாமலை, கிழக்கு ஆளுநர் மற்றும் சிறிதரன் எம்.பி ஆகியோரை சந்தித்தார்

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கே. அண்ணாமலை இலங்கை தமிழ் எம்பிக்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.மேற்படி சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாணஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது அவர்இ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மற்றும் கிழக்கு மாகாண…

இரா சம்பந்தர் இடத்திற்கு குகதாசன்!

இரா சம்பந்தர் இடத்துக்கு இடத்திற்கு குகதாசன்! பாராளுமன்றத்தில் இன்று(09/07/2024) செவ்வாய்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவி ஏற்கிறார்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராகவும் இரா சம்பந்தன் தொடர்ந்து பதவியில் இருந்தார்.…

இரா.சம்பந்தரின் இறுதி நிகழ்வில் தமிழகத்தில் இருந்து அண்ணாமலை பங்கேற்பு.!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி…

ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது -முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்

ஆளுநரின் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள். நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள்…

சம்பந்தரின் புகலுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி -நாளை திருகோணமலைக்கு எடுத்து வரப்படும் – ஞாயிறு இறுதி தகனக்கிரியை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்று தமிழரசுக்…

கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி

கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இரத்த புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் இந்…

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இஸ்ரேலிய பிரஜை பலி

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில்…

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைகிறது

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத்…