Category: இலங்கை

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்பு

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்பு அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். இன்று பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில்…

நாட்டின் எதிர்காலத்துக்காக ரணில் அரசு அமையவேண்டும்!திஸநாயக்க

2022ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார். நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்றஉறுப்பினர் எஸ். பி. திஸநாயக்க தெரிவித்தார்.கொழும்பில்…

லயன்.சுதர்சன் சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்!!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் லயன் மதுரநாயகம் சுதர்சன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கல்முனை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் பல சமூக நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் வகிப்பவருமான எந்திரி லயன் எம்.சுதர்சன்…

ஆறு மொழிகளுக்கான ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், ஹிந்தி, ஜப்பானிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினரை வெளிநாட்டு…

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு அமரர் பவளகாந்தன் இரட்ணமாலா நினைவாகவும் தாகசாந்தி பணி!

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு அமரர் பவளகாந்தன் இரட்ணமாலா நினைவாகவும் தாகசாந்தி பணி! கதிர்காம பாத யாத்திரிகர்களின் நன்மை கருதி தாகசாந்தி சேவைகளும், அன்னதானங்களும் யாத்திரை ஆரம்பித்து காட்டுப்பாதையில் இறுதிவரை பல இடம் பெற்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும்…

திருக்கோவில் திருவிழாக் காலங்களில் உணவுக் கடைகளைவிசேட பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

(வி.ரி.சகாதேவராஜா) திருவிழாக் காலங்களில் ஆலயவளாகத்தில் நடத்தப்படும் உணவுக்கடைகள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ…

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கான…

பா.ஜ.க அண்ணாமலை, கிழக்கு ஆளுநர் மற்றும் சிறிதரன் எம்.பி ஆகியோரை சந்தித்தார்

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கே. அண்ணாமலை இலங்கை தமிழ் எம்பிக்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.மேற்படி சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாணஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது அவர்இ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மற்றும் கிழக்கு மாகாண…

இரா சம்பந்தர் இடத்திற்கு குகதாசன்!

இரா சம்பந்தர் இடத்துக்கு இடத்திற்கு குகதாசன்! பாராளுமன்றத்தில் இன்று(09/07/2024) செவ்வாய்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவி ஏற்கிறார்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராகவும் இரா சம்பந்தன் தொடர்ந்து பதவியில் இருந்தார்.…

இரா.சம்பந்தரின் இறுதி நிகழ்வில் தமிழகத்தில் இருந்து அண்ணாமலை பங்கேற்பு.!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி…