Category: இலங்கை

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச DCC தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி.  நியமனம்

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு (DCC) தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி. நியமனம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச…

மர்மக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஐந்து நாள்கள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின்…

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு.

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவில் இருந்து வருகை தந்த பகவத்கீதையை உலகெலாம் எடுத்துச் செல்லும் கீதா அமிர்தானந்த ஜீயும் மற்றும் ஐந்து மாதாஜீக்களுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திருநெல்வேலி மதுரை சாரதா…

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225…

கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் காரைதீவு KBC – கல்லடி சிவானந்தா இணை சாம்பியனாக தெரிவு

கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் காரைதீவு KBC – கல்லடி சிவானந்தா இணை சாம்பியனாக தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின்(KBC) 11 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் , ASCO அமைப்பும் இணைந்து நடத்திய கூடைப்பந்தாட்ட…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜீப் வாகனம் மோதுண்டதில்பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண்ணே…

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..!

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..! ( வி.ரி. சகாதேவராஜா) தவிர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா நாளை மறுநாள் 11 ஆம் தேதி புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில்…

மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது!

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் (08) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில்…

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி.

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி. மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் ஒல்லிமடு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பெரியநீலாவணையை சேர்ந்த அமரத்துவம்…

காரைதீவுக்கான குடிநீர்  விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!

காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (9) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது. குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா மகிழ்ச்சி…