Category: இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு – பிரதீபராஜா எச்சரிக்கை 

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு – பிரதீபராஜா எச்சரிக்கை எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட…

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள்

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை…

நினைவேந்தல் தொடர்பாக பொய்யான தகவலை பரப்பியதாக மகிந்தரின் சகா கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா(Renuka Perera) கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது…

ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சி எம். பிக்களுக்குமிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும்…

பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!!

பத்து நாட்களாகியும் காரைதீவில் தண்ணீர் இல்லை! மக்கள் கொதிப்பு; ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!! (வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த பத்து நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.…

20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார்.

செவ்வி.. தயவுசெய்து மாலை மரியாதைகளுக்கு அழைக்க வேண்டாம்! .20 வருடம் கழித்து அந்த உறவுகளுக்கு ஒரு சிறிய கைமாறு. அவ்வளவு தான். காரைதீவு சமூக செயற்பாட்டாளர் லவன் இவ்வாறு கூறுகிறார். அண்மையில் காரைதீவில் ஏற்பட்ட பெரும் வெள்ள அனர்த்தத்தின்போது முழு மூச்சாக…

இடைநிறுத்தப்பட்ட  2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி…

கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம் 

கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம் ( வி.ரி. சகாதேவராஜா) கனடா பாடும் மீன்கள் சமூகம் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை விநியோகிக்க உள்ளது. அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்ப்பட்ட பெரு…

அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு! அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் மாவட்டத்தின் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில்…

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் அமைச்சர் அருண் தலைமையில் இடம் பெற்றது!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திர அவர்களது தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…