Category: இலங்கை

0/L பரீட்சையில் சித்தியடைந்த ,சித்தியடையாத மாணவர்களுக்கான அறிவித்தல்!

0/L பரீட்சையில் சித்தியடைந்த ,சித்தியடையாத மாணவர்களுக்கான அறிவித்தல்! கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர…

அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழா!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழாஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் (2) சனிக்கிழமை காரைதீவு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.…

பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்!

பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்! அபு அலா – அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட…

தன்னை கொலை செய்ய வந்தவர்களை மன்னிக்க சுமந்திரன் தயாரா?

தன்னை கொலை செய்ய வந்தவர்களை மன்னிக்க சுமந்திரன் தயாரா? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு சமந்திரன் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச…

கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.!

கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.! IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக் கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது. IDMNC…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” ஆய்வரங்கம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” : தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இனணந்து நடாத்திய “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” என்ற ஆய்வரங்கு…

கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து இவ்வருடம் 4 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்முனை காணி மற்றும் மாவட்ட…

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி பேக்கரியில் ”கேக் ”விற்ற சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய பின்னரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள், பணியகப் பதிவு மற்றும்…

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில்  கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்-

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்- (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ்…