கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது!
கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது! -நிதான்- இரு மாதங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம் பெற்றது. வழக்காளி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம்…