கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. -பிரபா- கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக…
