Category: இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை : இறுக்கமான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட…

காரைதீவில் ‘வெல்த் கோப்’ புதிய வங்கிக் கிளை திறப்பு!

காரைதீவில் ‘வெல்த் கோப்’ புதிய வங்கிக் கிளை திறப்பு! (வி.ரி.சகாதேவராஜா)வெல்த் கோப் வங்கியின் 49 ஆவது கிளை காரைதீவில் நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.வங்கியின் முகாமையாளர் செல்வி டெலினா பீட்டர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக…

ஊரே கண்ணீர் சிந்த காரைதீவு மாணவன் விடை பெற்றான்!

(வி.ரி.சகாதேவராஜா) ஊரே கதறியழ நேற்று(15) சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்த மாணவன் அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது. அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது. காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன்( வயது 20) என்ற மாணவன்…

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்—தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்–-தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை— (கனகராசா சரவணன்) கிழக்கை மீட்போம்; என்ற போர்வையில் மட்டக்களப்பில் பாதை அபிவிருத்தியில்…

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம்

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் சென்ற சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் நடாத்த திட்டம்!

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்ததெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன்,…

தேர்தல் இலக்கோடு அம்பாறையில் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம்இ காப்பாற்றப் போகின்றோம் என்ற கோஷங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

அம்பாறையிலே நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும். எமது மக்கள் 2020ல் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என…

‘தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி விஷப்பரீட்சை – எம்.ஏ சுமந்திரன்

‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த விடயம் கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாதவிஷப் பரீட்சை.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘மக்கள்…

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான்

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள…