Category: இலங்கை

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமத்தின் வீதிகளுக்கான பெயர்பலகை நட்டு திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு மற்றும்…

சமூக சேவைக்காக கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் தவிசாளர் ஜெயசிறிலுக்கு காரைதீவு பாடசாலையில் வரவேற்பு!

உலகத் தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து சமூக சேவைக்காக வழங்கிய கலாநிதி பட்டம் பெற்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தனது சொந்த ஊரான கரைதீவில் முதலாவது வரவேற்பு நிகழ்வு இன்று…

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது!

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது! உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தினால், சமூக சேவைக்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் இன்று இடம்பெற்றது. உலகத் தமிழ் பல்கலைக்கழக பணிப்பாளர்…

தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார்.

தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) களுத்துறை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் ரி.அஜித்குமார் கெம் சக்தி அமைப்பின் ஊடாக சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார், “மனித நேயமிக்க, சமூக நலன்புரி…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு.

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண…

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை!

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை! அபு அலா, நூறுல் ஹுதா உலக பல்வலி தினத்தையொட்டி “வெற்றிலை, புகை பிடித்தலைத் தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட…

சாந்தன் இலங்கை வருவதற்கு ஏற்பாடு துரிதம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்…

அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு

அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

மாமனிதர் சந்திர நேருவுக்கு இன்று அம்பாறையில் அஞ்சலி!

அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. இன்றைய தினம் பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் கட்சியின் மாவட்ட…

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பு-மய்யம்

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பு-மய்யம் பாறுக் ஷிஹான் யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்…