Category: இலங்கை

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு! (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை…

மக்கள் விடுதலை முன்னணி இந்தியா செல்லாமல் இருந்திருந்தால், UPI கட்டண முறைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும்.- அமைச்சர் மனுஷ நாணயக்கார.

மக்கள் விடுதலை முன்னணி இந்தியா செல்லாமல் இருந்திருந்தால், UPI கட்டண முறைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும்.– அமைச்சர் மனுஷ நாணயக்கார. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இந்தியாவிற்கு செல்லாமல் இருந்திருந்தால், யு.பி.ஐ இந்த நாட்டில் பணம் செலுத்தும் முறைக்கு எதிராக…

கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் சடலங்கள்  மீட்பு 

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இதன்போது சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15)…

நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (16) நாவிதன்வெளி கலாசார…

அம்பாறையில் ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்!

ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்! (கலைஞர்.ஏ.ஓ.அனல்) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹொட்டேல்!

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டேல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் ” அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort ) ” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த…

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக.! – சம்பந்தன் இரா அறிவுறுத்தல்.

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன்…

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் ; மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ரத்து செய்ய தீர்மானம். (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி அம்பாறை…

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு.

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமத்தின் வீதிகளுக்கான பெயர்பலகை நட்டு திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு மற்றும்…

சமூக சேவைக்காக கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் தவிசாளர் ஜெயசிறிலுக்கு காரைதீவு பாடசாலையில் வரவேற்பு!

உலகத் தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து சமூக சேவைக்காக வழங்கிய கலாநிதி பட்டம் பெற்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தனது சொந்த ஊரான கரைதீவில் முதலாவது வரவேற்பு நிகழ்வு இன்று…