Category: இலங்கை

கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை.!

வி.சுகிர்தகுமார் கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை.! கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் கலாசார மத்திய நிலையங்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்ற, “பிரதீபா” அகில இலங்கை சித்திர போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன் பிரகாரம் இப்போட்டிகளில் நாடுபூராகவும் இருந்து…

2022 ம் ஆண்டின் கிழக்கின் சிறந்த சஞ்சிகைக்கான விருது “வியூகம் ” சஞ்சிகைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2022 ம் ஆண்டின் கிழக்கின் சிறந்த சஞ்சிகைக்கான விருது “வியூகம் ” சஞ்சிகைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. -சிவ வரதராஜன்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விழா கடந்த 11.12.2024 அன்று அதன் பணிப்பாளர் திரு .ச.நவநீதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக…

தேசிய பட்டியலை பூர்த்தி செய்தது ஐ.ம. கூட்டணி:ரவூப் ஹக்கீம் இதற்கு எதிராக மனு தாக்கல்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின்தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினர்களாக, தமிழ்முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.ஐ.முத்து மொஹம்மட் ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள்தேர்தல் ஆணைக்குழுவுக்குஅனுப்பப்பட்டுள்ளன.இதே…

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா!

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா! வி.சுகிர்தகுமார் மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா இந்து இளைஞர் மன்ற…

இன்றைய (13) திருக்கார்த்திகை தீப நாள் தொடர்பாக அறிந்துகொள்வோம் – வி.ரி.சகாதேவராஜா

திருக்கார்த்திகை தீபம் ! கார்த்திகை தீபம் தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக இவ்விரதத்தை அனுஸ்டிக்கிறோம். கூடவே முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். குமாராலய தீபம்நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இன்று சனிக்கிழமை சர்வாலய தீபம் கொண்டாடப்படுகிறது. நேற்றும்இன்றும் வீடுகளிலும்…

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள்

வி.சுகிர்தகுமார் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள் இன்று(13) சிரமதானம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.வைத்தியசாலையின்; வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சக்கீல் தலைமையில் வைத்தியர் எம்.தனோசன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணிகளில பிரதேச சமூக நலன் அமைப்பின் உறுப்பினர்கள்…

சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது

சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது வழங்கப்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இலக்கிய விழா-2024 – விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விருது வழங்கும் விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கானகிழக்கு மாகாண…

சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவிற்கு கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது!

சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவிற்கு கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது! ( நமது நிருபர்) அம்பாறை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த நாடறிந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாண பல்துறை வித்தகர்…

வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வட்ஸ்அப் சேவைகள்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது!

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது! சீலாமுனை நிருபர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண விருது”…

You missed