ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் – கலையரசன் எம்.பி
எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்) எமது மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் இருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த சிந்தனையோடு நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது…