மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு ள்ளாகும் செயற்பாட்டாளர்கள் :பின்னணியில் பிள்ளையான்?
கடந்த வாரத்தில் பிரித்தானிய ஊடகமான சனல் -4 எனும் செய்தி சேவை ஊடாக பிள்ளையான் தொடர்பிலும் ஐ எஸ் ஐ எஸ் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் ஆசாத் மௌலானாவால் கருத்து தெரிவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது பிள்ளையான் அவர்களின் முறைப்பாட்டினால் பலர் கொழும்பு…
